News February 3, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 17, 2026
திருவாரூர்: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
திருவாரூர்: SBI வங்கி வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


