News September 5, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,4) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
திருவாரூர்: LIC நிறுவனத்தில் வேலை

திருவாரூர் மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
நாகை எம்.பி-க்கு நன்றி தெரிவித்த ஊழியர் சங்கம்

காப்பீட்டு பிரீமியத்திற்கு ஜிஎஸ்டியை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்-க்கு அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கம் சார்பாக இன்று மன்னார்குடியில் அவரது இல்லத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சேதுராமன், பாஸ்கரன், சுந்நரராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 7, 2025
திருவாரூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

திருவாரூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <