News February 27, 2026
திருவாரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
Similar News
News February 28, 2026
திருவாரூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News February 28, 2026
திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு விழா

திருவாரூர் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 38 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் நடைபெறும் விழாவில் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 28, 2026
திருவாரூர்: தேர்தல் பணிக்கு ஆட்சியர் அழைப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது exweltvr@tn.gov.in என்கிற இணையதள முகவரியிலோ பதிவு செய்து கொள்ளலாம்.” என்று அறிவித்துள்ளார்.


