News September 30, 2025
திருவாரூர்: அனுமதியின்றி மணல் எடுத்த 2 போ் கைது

அம்மையப்பனில் உள்ள திடலிலிருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்படுவதாக கொரடாச்சேரி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மேற்கொண்ட சோதனையில் உறிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 7 போ் மீது வழக்குப்பதிந்து, அம்மையப்பனைச் சேர்ந்த ராஜசேகர், எண்கண் கிராமத்தைச் சேர்ந்த சேசுராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 3, 2026
திருவாரூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவாரூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News April 3, 2026
திருவாரூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News April 3, 2026
திருவாரூர்: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


