News August 11, 2024
திருவாரூர் அஞ்சலகத்தில் தேசிய கொடி விற்பனை

நாகப்பட்டினம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் வரும் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை கோட்டத்தில் உள்ள நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அஞ்சலகத்தில் கொடி விற்கப்படுகிறது.
Similar News
News March 4, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.3) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 4, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.3) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
திருவாரூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருவாரூர் மக்களே, <


