News January 29, 2025
திருவாரூரை நடுங்க வைத்த கொலை வழக்கு பாகம் – 3

திருவாரூர் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்த மகாராஜா கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று, கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர் வெளியே வந்தார். தக்க சமயம் பார்த்து காத்திருந்த எதிர் தரப்பினர் சம்பவத்தன்று பள்ளிவாரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே தனியாக மது அருந்தி கொண்டிருந்த போது, மகாராஜாவை சரமாரியாக தாக்கி முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர். தொடரும்..
Similar News
News July 9, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News July 8, 2025
திருவாரூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. <
News July 8, 2025
உங்களுடன் முதல்வர் முகாம் விண்ணப்பம் வழங்கல்

திருவாரூர் நகர்ப் பகுதிக்கு உட்பட்ட மேலவடபோக்கித் தெருவில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமின் விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், இன்று (ஜூலை 8) மேலவடபோக்கி தெரு பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.