News January 28, 2025

திருவாரூரை நடுங்க வைத்த கொலை வழக்கு பாகம் – 2

image

திருவாரூர் அடுத்த பள்ளிவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவானந்தத்தின் இரண்டாவது மகன் தான் மகாராஜா. இவர் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டில், திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்தார் என கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் தான் அவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கி சிறை சென்றார். இந்த சமயத்தில் மகாராஜாவை பழிதீர்க்க எதிர் தரப்பினர் தகுந்த காலத்திற்காக காத்திருந்தனர். தொடரும்

Similar News

News August 19, 2025

திருவாரூர்: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

image

திருவாரூர் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் சென்று<<>> உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. (<<17451875>>பாகம் 2<<>>)

News August 19, 2025

என்ன சான்றுகளைப் பெறலாம்? (2/2)

image

வருமான சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க…

News August 19, 2025

வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முன்னிட்டு எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக 27 , செப் 3 செப் 20 ஆகிய தேதிகளில் (06061) சிறப்பு ரயில் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஆக 28,செப் 4 ,, செப் 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (06062) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!