News January 10, 2025
திருவாரூரை அதிர வைத்த படுகொலை பாகம் – 4

பூண்டி கலைச்செல்வன் ஆதரவில் டெல்டா பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய முட்டை ரவி, ஒரு வழக்கின் காரணமாக தமிழக காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்படுகிறார். அதன் பிறகு டெல்டா பகுதிகளில் மணல்மேடு சங்கர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சிறிய கசப்புணர்வு இருந்துள்ளது. இந்த சமயத்தில் தான் மணல்மேடு சங்கர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடரும்…
Similar News
News February 5, 2026
திருவாரூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
திருவாரூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 5, 2026
திருவாரூர்: கழுத்தை அறுத்து மாணவர் தற்கொலை முயற்சி

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேவங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவர் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் விடுதி குளியல் அறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு திருவாரூர் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


