News April 1, 2025
திருவாரூரில் 5 ரவுடிகள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் குற்றப்பதிவேட்டில் பதியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீசார் ஒரே நேரத்தில் 50 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சமத்துவபுரத்தை சேர்ந்த அருண்குமார், கட்ட பிரபு, ஆடு குட்டி என்கிற ஆறுமுகம் உள்ளிட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
திருவாரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<
News February 6, 2026
திருவாரூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு<
News February 6, 2026
திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


