News December 18, 2025
திருவாரூரில் ரூ.3.21 கோடி மானியம் வழங்கல்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் மற்றும் திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் 68 பயனாளிகளுக்கு ரூ.3.21 கோடி மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கினார்.
Similar News
News December 20, 2025
திருவாரூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வுக்கு, வரும் டிச.26-க்குள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
திருவாரூர்: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்

திருவாரூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <


