News November 12, 2024

திருவாரூரில் நவ.14 சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு 

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வரும் வியாழக்கிழமை காலை 9:30 மணி முதல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின்னர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மாலை 3 மணி அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. 

Similar News

News September 15, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

திருவாரூர்: மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> Click Here<<>>
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

News September 14, 2025

திருவாரூர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.14) கடைசி நாளாகும். SHARE NOW!

error: Content is protected !!