News September 10, 2024

திருவாரூரில் கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட எஸ்.பி

image

திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.1,95,756/- க்கான காசோலையை 7 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வழங்கி, வாழ்த்து கூறினார்.

Similar News

News September 13, 2025

திருவாரூர்: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

திருவாரூர் மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் இதற்கு APPLY பண்ணலாம். இதற்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.

News September 13, 2025

திருவாரூரில் கல்விக் கடன் முகாம்-ஆட்சியர் தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில், வரும் செப்.17-ம் தேதி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News September 12, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.12) இரவு 10 மணி முதல் இன்று(செப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!