News March 31, 2024
திருவாரூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

திருவாரூர், கொல்லுமாங்குடி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாகை வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்நிலையில் அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணியினை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 18, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக காலை 6 மணி அளவில் மாவட்டம் முழுவதும் 251.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
News November 18, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக காலை 6 மணி அளவில் மாவட்டம் முழுவதும் 251.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
News November 18, 2025
திருவாரூர்: காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளவும் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


