News August 15, 2025
திருவாரூரின் ஆளுமை வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் செப்டம்பர் 22, 1869-ல் பிறந்தவர் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி என்று அழைக்கப்படுகிறார். இவர், 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்திற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். மேலும், காந்தியால் “அண்ணன்” என்று அழைக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News April 5, 2026
திருவாரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News April 5, 2026
திருவாரூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா..!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News April 5, 2026
திருவாரூர்: பைக் மீது மோதிய கார் – துடிதுடித்து இளைஞர் பலி

மன்னார்க்குடியை சேர்ந்தவர் நிஷாந்த்(35). இவரும் இவரது நண்பர் பாலசுந்தரம்(40) என்பவரும் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி பைக்கில் சென்றபோது, பரவை அருகே பைக் மீது எதிரே வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிஷாந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலே உயிரிழந்தார். பாலசுந்தரம் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


