News October 27, 2024
திருவாருர் மாவட்டத்தில் மது விற்பனை செய்த 23 பேர் கைது

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்து அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 31, 2026
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

திருவாரூர் மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News January 31, 2026
திருவாரூர்: மாணவர்களுக்கு அற்புத வாய்ப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ‘கியூட்’ (CUET-UG) பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் என்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
திருவாரூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க


