News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 18, 2025
திருவள்ளூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <
News November 18, 2025
திருவள்ளூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <
News November 18, 2025
திருவள்ளூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் கிராமம், பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் சிராஜ்(2$). உவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிராஜ். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


