News December 21, 2025
திருவள்ளூர்: 112 கிலோ குட்காவுடன் சிக்கிய வாலிபர்!

திருவள்ளூர்: அகரம் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மாரிமுத்து (32) என்பவருடைய கடையில் சோதனை செய்தனர். அப்போது, 12 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 75,000 ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 22, 2025
திருவள்ளூர்: சனி தோஷம் நீக்கும் அற்புத கோயில்

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க
News December 22, 2025
திருவள்ளூர்: தேர்வு இல்லாமல் அரசு வங்கியில் வேலை

திருவள்ளூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. எழுத்து தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், <
News December 22, 2025
திருவள்ளூர் மக்களே.., இத கண்டுபிடிங்க பார்ப்போம்!

திருவள்ளூர் மக்களே.., மேலே உள்ள புகைப்படங்களை கனெக்ட் செய்தால் நமது மாவட்டத்தில் உள்ள பிரபலாமான ஓர் ஊர் பெயர் வரும். அந்த ஊர் பெயரை சரியாக கண்டுபிடித்தவர்கள் கீழே கமெண்ட் பண்ணுங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க!


