News September 4, 2025
திருவள்ளூர்: 10th பாஸ் போதும்; 108 ஆம்புலன்சில் வேலை

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. ஓட்டுநர் SSLC தேர்ச்சி பெற்று , பேட்ச் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். (சம்பளம் ரூ.21,120) மருத்துவ பணியாளர் நர்சிங் முடித்திருக்க வேண்டும்.(சம்பளம் ரூ.21,320). இதற்கான நேர்முக தேர்வு வரும் செப்.7 ம் தேதி ஈக்காட்டுதாங்களில் உள்ள BDO அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 4, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 4, 2025
திருவள்ளூர்: தந்தையை வெட்டி கொன்ற மகன்

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ளது பனப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் அருள் தாஸ் என்கிற குட்டி (வயது 50). இவருடைய மகன் ஜஸ்டின் (வயது 25). இன்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக குடி போதையில் இருந்த ஜஸ்டின் திடீரென வீட்டில் இருந்த கத்தி எடுத்து தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News September 4, 2025
திருவள்ளூர்: 1,794 பேருக்கு வேலை.. ரூ.59,000 வரை சம்பளம்

▶️தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ▶️இதற்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணப்பிக்க 02.10.25 கடைசி ஆகும். ▶️இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <