News November 18, 2025

திருவள்ளூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் கிராமம், பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் சிராஜ்(2$). உவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிராஜ். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News November 18, 2025

திருவள்ளூர்: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <>இங்கே<<>> கிளிக் செய்து, மொபைல் எண்ணை வைத்து விவரங்களை அடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News November 18, 2025

திருவள்ளூர்: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <>இங்கே<<>> கிளிக் செய்து, மொபைல் எண்ணை வைத்து விவரங்களை அடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News November 18, 2025

திருவள்ளூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!