News February 22, 2026

திருவள்ளூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

image

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

Similar News

News February 25, 2026

திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News February 25, 2026

திருத்தணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் !

image

திருவள்ளூர்: திருத்தணியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 4.50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையம் நாளை திறக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து பணிமனை அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் பிரதாப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையம் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

News February 25, 2026

திருவள்ளூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!