News November 5, 2025
திருவள்ளூர்: லேசான மழை; கவிழ்ந்த ஆம்னி பேருந்து!

கும்மிடிப்பூண்டியில் இருந்து 36 பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலை வழியாக சென்றபோது, லேசான சாரல் மழை பெய்ததால் பம்மதுகுளம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப் பகுதியில் பேருந்து மோதியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 5, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <
News November 5, 2025
திருவள்ளூர்: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 5, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <


