News February 28, 2026

திருவள்ளூர் : லட்சம் பெற்ற அதிகாரி அதிரடி கைது

image

அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆயிஷாபேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்குக் கோரி மேலூர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு பணியாற்றிய லைன் இன்ஸ்பெக்டர் மதியழன், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மதியழகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்பளித்துள்ளது.

Similar News

News February 28, 2026

திருவள்ளூர்: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

திருவள்ளூர்: அதிக பணம் கேட்டால் உடனே CALL

image

திருவள்ளூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <>இந்த <<>>இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

திருவள்ளூர் மக்களே இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!