News November 13, 2025

திருவள்ளூர்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 13, 2025

திருவள்ளூர்: CERTIFICATE தொலைஞ்சிருச்சா..? CLICK NOW

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 13, 2025

திருவள்ளூர் மாவட்டம் சாதனை!

image

புதுடில்லியில் வரும் நவ.18ஆம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சி தேசிய அளவில் 3ஆவது சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

News November 13, 2025

திருவள்ளூர்: கஞ்சா சாக்லெட் விற்ற பெண் கைது!

image

திருவள்ளூர்: ஆவடி அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அரசு பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக ஆவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆவடி போலீசார் நேற்ற்ய் (நவ.12) மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்திய போது கஞ்சா சாக்லேட் விற்றுக் கொண்டிருந்த கீதா(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் இருந்து இரண்டரை கிலோ எடையுள்ள 516 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!