News November 7, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
Similar News
News November 7, 2025
திருவள்ளூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News November 7, 2025
புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியின் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 7, 2025
திருவள்ளூர் வரும் துணை முதல்வர் உதயநிதி!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் & பொதுமக்களுக்கு நலதிட்டங்கள் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவ.24ம் தேதி வருகை தர உள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ.6) விழா நடைபெறும் இடங்களை தேர்வு செய்து அமைச்சர் நாசர் பார்வையிட்டார். உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.


