News March 11, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்!

இந்திய ராணுவத்தில், ‘அக்னி வீர் திட்டத்தின் கீழ் திருமணமாகாத இருபாலருக்கும் 2027ஆம் ஆண்டிற்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு, பிப்.13ல், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு, ஏப்.1ஆம் தேதி முடிவடைகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 9, 2026
திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 9, 2026
ஆர்.கே.பேட்டையில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டையில் அதிமுக வேட்பாளர் கோ.அரியை ஆதரித்து தேர்தல் பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஏப்.08) மேற்கொண்டு, வாக்கு சேகரித்தார். இதில் திரளான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
News April 9, 2026
ஆர்.கே.பேட்டையில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டையில் அதிமுக வேட்பாளர் கோ.அரியை ஆதரித்து தேர்தல் பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஏப்.08) மேற்கொண்டு, வாக்கு சேகரித்தார். இதில் திரளான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


