News January 8, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.07) இரவு முதல் இன்று காலை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
Similar News
News January 27, 2026
திருவள்ளூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News January 27, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்படி, திருநங்கையர் தினத்தை முன்னிட்டு சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விருது பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, (பிப்.18)க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
News January 27, 2026
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா 28-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் திருவள்ளூருக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக ஓர் தகவல் பரப்பப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தகவல் தவறானது எனத் தெரிய வந்துள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


