News September 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (03.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் தொடர்புகொண்டு அவசர உதவி பெறும் வகையில், ஒவ்வொரு ரோந்து அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் சாலைகளில் கண்காணிப்பை வலுப்படுத்த இது உதவும் என காவல்துறை தெரிவித்து
Similar News
News March 8, 2026
திருவள்ளூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News March 8, 2026
திருவள்ளூர்: மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கும்மிடிப்பூண்டி; இலங்கை தமிழர் முகாமில் படுகொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தலைவராக இருந்தவர் சிவகுமார் என்கின்ற கண்ணன்(42). நேற்று(மார்ச் 7) இரவு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பகுதியில் இருதரப்பு சமரசத்திற்கு சென்ற சிவகுமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


