News December 15, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருவள்ளூரில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 15, 2025
திருவள்ளூர்:VOTER ID-ஐ சரி பார்க்கனுமா..? CLICK

திருவள்ளூர் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள.<
News December 15, 2025
திருவள்ளூர்: சத்துணவு மையங்களில் வேலை! APPLY

மாவட்ட அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்து வருகை புரியாததால் பணி வேண்டாம் எனத் தெரிவித்த சத்துணவு மையங்களில், மீண்டும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. பூவிருந்தவல்லி ஊராட்சியில் 7, வில்லிவாக்கத்தில் 3, கடம்பத்தூரில் 1 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பதிவிறக்க இங்கே கிளிக் பண்ணுங்க!


