News June 27, 2024
திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 27) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News April 10, 2026
புழல் சிறையில் கைது சாவு!

சென்னை யானைக்கவுனியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(26). இவர், கொலை மிரட்டல் வழக்கில் கடந்த 5ஆம் தேதி போலீசாரால கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று(ஏப்.9) திடீரென உடல்நலக் குறைவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
News April 10, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 10, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


