News December 31, 2025
திருவள்ளூர்: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
Similar News
News February 9, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் ரித்தீஸ்(17). இவரும், இவருடைய உறவினரான நரேஷ்(18) என்பவரும் நேற்று(பிப்.8) பைக்கில் பெரியபாளையம் சென்று திரும்பிய போது மாநில நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற பைக் மீது மோதினர். இதில், தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியதில் ரித்தீஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னால் சென்ற பைக்கை ஓட்டிய பரசுராமன்(35), நரேஷ் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 9, 2026
கும்மிடிப்பூண்டியில் ரயிலில் இருந்து குதித்து பலி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் சில வடமாநில இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன ஒரு இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று(பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 9, 2026
பூந்தமல்லியில் 15 சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்: பூந்தமல்லி மகாலட்சுமி நகரில் தாயுடன் வசித்து வந்த 15 வயது சிறுமி, நேற்று(பிப்.8) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த போலீசார் விசரணையில், சிறுமியின் பெற்றோர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தாயுடன் வசித்து வந்த சிறுமி வீட்டிற்கு தாமதமாக வருவதை தாயார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வந்தது.


