News December 23, 2025
திருவள்ளூர் மக்களே…, இந்த எண்கள் முக்கியம்!

திருவள்ளூர் மாவட்ட பதிவுத்துறை எண்கள்:
மாவட்ட பதிவாளர்:044-27222674
சார்பதிவாளர், திருத்தணி:044-27881504
சார்பதிவாளர், திருவள்ளூர்:044-27872109
சார்பதிவாளர், பள்ளிப்பட்டு:044-27843480
சார்பதிவாளர், பேரம்பாக்கம்:044-27655200
சார்பதிவாளர், ஊத்துக்கோட்டை:044-27631361
சார்பதிவாளர், இரா.கி.பேட்டை:044-27845131
சார்பதிவாளர், மணவாளநகர்:044-27641352
சார்பதிவாளர், பூவிருந்தவல்லி:044-26494966
Similar News
News December 27, 2025
திருவள்ளூர்: மின்சார ரயில்கள் நாளை ரத்து!

மீஞ்சூர் – அத்திபட்டு ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் இருந்து நாளை (டிச.28) காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும், கும்மி..,-யில் இருந்து காலை 9.55, 11.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும், கடற்கரை – கும்மி.., நாளை காலை 9.40 கும்மி.., – கடற்., வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
News December 27, 2025
திருவள்ளூர்: மாட்டைக் காப்பாற்ற முயன்றவர் ஏரியில் மூழ்கி பலி!

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(45). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில், உற்பத்திச் சாலைக்கு சொந்தமான மாடு ஒன்று ஏரியில் சிக்கித் தவித்தது. அப்போது மாட்டைக் காப்பாற்ற சென்ற முனுசாமி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலை நேற்று(டிச.26) இரவு ஏரியில் இருந்து மீட்டனர்.
News December 27, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.26) இரவு 10 மணி முதல் இன்று காலை (டிச.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


