News August 21, 2024
திருவள்ளூர் மகளிர் சுய உதவி குழுவிற்கு உதவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் உள்ளிட்ட நான்கு வட்டாரங்களில் 198 ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில் நுட்பங்கள் அளித்தல், திறன் வளர்ப்பு குறித்த விவரங்கள் அளித்தல் செய்து வருகிறது. தேவைப்படுவோர் மதி சிறகுகள் தொழில் மையத்தை செல்போன் எண் 97 87 89 9 283 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
திருவள்ளுர்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<
News December 11, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்ட அலுவலகங்களில் நாளை (டிச.12) குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாகவோ, நேரில் தெரிவிப்போர் உடனடித் தீர்வு காணலாம்.
News December 11, 2025
திருவள்ளூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


