News December 29, 2025

திருவள்ளூர் போலீசார் அதிரடி!

image

மீஞ்சூர் அடுத்த சோழவரம் மொண்டியம்மன் நகர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த வாலிபரை விசாரித்ததில் அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அகில்(24) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 29, 2025

திருவள்ளூர்: G Pay, PhonePe இருக்கா?

image

திருவள்ளூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!

News December 29, 2025

திருவள்ளூர் வருகிறார் இ.பி.எஸ்!

image

திருவள்ளூர்: திருத்தணி அடுத்துள்ள விரகநல்லூர் பகுதியில் இன்று(டிச.29) எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் அவரை வரவேற்க கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இன்று மாலை அவர் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

திருவள்ளூர்: குறைந்த விலையில் சொந்த வீடு!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!