News March 27, 2024

திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

image

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர்  அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 31, 2025

திருவள்ளூர்: டிகிரி இருக்கா? BOI-ல் placement

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 31, 2025

திருவள்ளூர்: செவிலியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு Apollo MedSkills மூலம் செவிலியர் (Nursing) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வான மாணவர்களுக்கு Parent Hospital-களில் OJT பயிற்சியும், ரூ.5,000/-ஊக்கத்தொகையும் வழங்கப்படும். 2022-2025 ஆண்டுகளில் B.Sc/GNM முடித்தவர்கள் www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.

News December 31, 2025

ஆவடியில் நடைபெறும் மருத்துவ முகாம்

image

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி சார்பில் (ஜன.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும் இதில் பல்துறை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் சேவைகள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!