News December 16, 2025
திருவள்ளூர்: பாலியல் வன்முறையால் மூதாட்டி பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நொளம்பூரில், ஏழுமலை என்ற முதியவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மேரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போது மூதாட்டியை ஏழுமலை கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஏழுமலையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 18, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு 10 மணி முதல் நாளை (டிச.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு 10 மணி முதல் நாளை (டிச.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருவள்ளூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


