News January 14, 2026
திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
திருவள்ளூரில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

திருவள்ளூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
ஆவடியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதியில் நில மோசடி மற்றும் பண மோசடி வழக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை நடைபெற்றது. இதில், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டு 4 வழக்கில் தொடர்புடைய சுமார் 7 நபர்களும் மற்றும் பணமோசடி வழக்கில் 1 நபரையும் கைது செய்தனர்.


