News December 22, 2025
திருவள்ளூர்: தேர்வு இல்லாமல் அரசு வங்கியில் வேலை

திருவள்ளூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. எழுத்து தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், <
Similar News
News December 25, 2025
திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 25, 2025
திருவள்ளூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call!

திருவள்ளூர் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27667070) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 25, 2025
திருவள்ளூர்: சண்டையை தடுக்க வந்தவருக்கு வெட்டு!

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜ்குமார்(46). நேற்று(டிச.24) வீட்டின் அருகே விஜய்(28) என்பவருக்கும் புவனேஷுக்கும்(28) முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவர் கத்தியால் தாக்க முயன்றனர். இதைத் தடுக்க முற்பட்ட ராஜ்குமாரை புவனேஷ் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


