News December 26, 2025
திருவள்ளூர்: கிணற்றில் மூழ்கி பெண் சாவு!

பொதட்டூர் பேட்டை, நாகாலம்மன் கோஇல் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி(65). இவரது மனைவி சாரதா(55). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று(டிச.25) காலை குளிக்கச் செல்வதாகக் கூறி, வெளியே சென்ற சாரதா, வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை. அப்போது பாரதியார் நகரில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 29, 2025
திருவள்ளூர் லோக்கல் ரயில் நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தின் போக்குவரத்தில் பெரும் பங்காக இருப்பது லோக்கல் ரயில்கள். பணிக்குச் செல்வோர், வியாபாரம் செய்ய செல்வோர் பெரும்பாலும் பயன்படுத்தும் போக்குவரத்தாக இது அமைந்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து இன்று(டிச.29) சென்னை பெருநகரம் மற்றும் பிற புற நகரங்களுக்குச் செல்லும் லோக்கல் ரயில்களின் வருகை, புறப்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்ள <
News December 29, 2025
திருவள்ளூர் கலெக்டரிடம் மனு அளிக்கலாம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் இன்று(டிச.29) அனுசரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவின் மூலம் சமர்ப்பித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
திருவள்ளூர்: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வரும் 2026-ஐ வேலையுடன் தொடங்க வேண்டுமா..? நமது அரசு சார்பாக இலவச ‘Elevator and escalator Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. அடிப்படை முதல் தொழில்நுட்ப ரீதியான அனைத்து செயல்முறைகளும் தெளிவாக விளக்கப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் உதவித்தொகை, பயிற்சி முடிந்ததும் உறுதியான வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு அப்ளை செய்ய <


