News December 24, 2025
திருவள்ளூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

திருவள்ளூர்: கோகுல மக்கள் கட்சி சார்பில், யாதவர் சமூகத்திற்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்டது. கட்சி தலைவர் சேகர் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டு, முதல்வரிடம் கொண்டு சென்று பரிசீலிக்குமாறு கோரப்பட்டு, சமூக உரிமைகள் பாதுகாப்பு முயற்சி என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
Similar News
News December 26, 2025
திருவள்ளூர்: தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News December 25, 2025
திருவள்ளூரில் ட்ரெக்கிங் போக செம ஸ்பாட்

திருவள்ளூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக குடியம் குகைகள் உள்ளது. வனத்துறை மூலம் அழைத்து செல்லப்படும் இந்த மலையேற்றம் மலையேற்றத்தோடு, தொல்லியல் சின்னங்களை பார்த்த அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில்,<
News December 25, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (25.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


