News September 29, 2025

திருவள்ளூர்: கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பலி

image

மணலி சிபிசிஎல் நகர், பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (17) இவரது நண்பன் இம்மானுவேல் (16). இவர்கள் இருவரும் காலாண்டு விடுமுறை என்பதால் எண்ணூர் அருகேயுள்ள பாரதியார் நகர் கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் இவர்களது உடலை தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை உடல்கள் கரை ஒதுங்கியது.

Similar News

News December 8, 2025

திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

image

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.

News December 8, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

News December 8, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

error: Content is protected !!