News April 26, 2024
திருவள்ளூர்: கஞ்சா போதையில் 12 பேருக்கு வெட்டு..!

திருமுல்லைவாயில் அடுத்த கணபதி நகரில், வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்து.இவர் நேற்றிரவு கஞ்சா போதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டியும்,பட்டா கத்தியால் 12 பேரை வெட்டினர்.இதுகுறித்த புகாரின்பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான விஷ்ணு மற்றும் அபினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முத்துவை தேடி வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
திருவள்ளூர்: 10th பாஸ் போதும் காவல்துறையில் வேலை

திருவள்ளூர் இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 22, 2025
திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <
News August 22, 2025
திருவள்ளூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <