News December 22, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் யாகூப்(23). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களோடு ஏரியில் குளிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு, மூழ்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Similar News

News December 25, 2025

திருவள்ளூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க

1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF

2. AIS – வருமானவரித்துறை சேவை

3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்

4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை

5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை

6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்

(SHARE IT)

News December 25, 2025

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. ( SHARE )

News December 25, 2025

திருவள்ளூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருவள்ளூர் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27667070) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!