News January 15, 2026
திருவள்ளூர் எம்பி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <


