News November 23, 2025
திருவள்ளூர்: இளம் தொழிலாளி பரிதாப பலி!

திருவள்ளூர்: புது கும்முடிபூண்டியில் சூர்யதேவ் இரும்பு உருக்காலையில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுலட்டகான்( 27) என்ற இளைஞர் பணியின் போது 30 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயத்துடன், தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து அதிகாரிகளின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News January 20, 2026
திருவள்ளூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 20, 2026
திருவள்ளூர் மக்களே சொந்த வீடு கட்ட ஆசையா?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!


