News October 19, 2025

திருவள்ளூர்: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

Similar News

News October 21, 2025

திருவள்ளூரில் மழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2025

திருவள்ளூர்: ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (20.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்காக மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரகாலங்களில் அருகிலுள்ள காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News October 20, 2025

ஆரணி: பச்சிளம் குழந்தை மீட்பு

image

திருவள்ளூர், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!