News December 26, 2025
திருவள்ளூர் இலவச சட்ட உதவி மைய எண்கள்

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு பகிருங்கள்*
Similar News
News December 29, 2025
ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.
News December 29, 2025
ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.
News December 29, 2025
ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.


