News January 10, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.10) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 4, 2026
திருவள்ளூர்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

திருவள்ளூர் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 4, 2026
திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..?

திருவள்ளூர்,:பெரிய குப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (பிப்.5), காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். எனவே திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மின்துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


