News December 29, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

Similar News

News December 29, 2025

ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.

News December 29, 2025

ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.

News December 29, 2025

ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.

error: Content is protected !!