News December 19, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில்
இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 19, 2025

திருவள்ளூர்: ஆன்லைன் மோசடி ஆசாமிகள் கைது!

image

பருத்திப்பட்டு பகுதியில் ட்ரேடிங் பிளாட்ஃபார்மில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி இணைய வழி மோசடி செய்த நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் முஜீப் மைலாண்சிகள் (ம) திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.18) கைது செய்தனர்.

News December 19, 2025

பூவிருந்தவல்லி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று 18.12.2025 குமணன்சாவடி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த
சென்னையைச் சேர்ந்த ராகுல் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர். நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

News December 19, 2025

திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!