News December 11, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

Similar News

News December 11, 2025

திருவள்ளூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

திருவள்ளூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு தேவையான

1)சாதி சான்றிதழ்

2)வருமான சான்றிதழ்

3)முதல் பட்டதாரி சான்றிதழ்

4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5)விவசாய வருமான சான்றிதழ்

6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த<<>> லிங்கில் கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

திருவள்ளூர்: உருவாகும் புதிய ஊராட்சி ஒன்றியம்

image

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரில் மாதர்பாக்கம், காஞ்சிபுரத்தில் சாலவாக்கம், விழுப்புரத்தில் கிளியனூர், கஞ்சனூர், திருவண்ணாமலையில் மழையூர், கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி, ராமநாதபுரத்தில் சாயல்குடி ஆகிய இடங்கள் புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கப்படுகிறது.

error: Content is protected !!